Wednesday 14 December 2016

#யாருகிட்ட??!!





துணிந்தவர்க்கில்லை துக்கமும் தூக்கமும்.
துக்கித்துத் தூங்கியவர்க்கில்லை துணிவும் அணியும்.

ஆயின்,
தூங்காரெல்லாம் துணிந்தாரில்லை.
துணிந்தாரெல்லாம் தூங்காரில்லை.
தூங்கியோர் துணியாதாரில்லை.

தூக்க நிலை விழிப்புமில்லை.
தூங்காமல் விழிப்புமில்லை.
தூங்குதல் தவறுமில்லை.
தூங்காது விழித்திருத்தல் பேறுமில்லை.


'#யாருகிட்ட??!!'
'#விட்றதில்ல'