Sunday 19 August 2012

பாலம்


நகரும் நகரம், Bridge
நகரும் நகரம்
முடிவின்றி செல்லும் கோட்டின் மறுமுனை தேடும் மனித கண்களும்
முயன்று பார்த்து 'மூணு பத்து ரூபாய்' க்கு விற்று உணவு தேடும் நடைபாதை கடை முதலாளிகளும் கொண்டு

நகரும் நகரின்
சாலை கடக்கும் பாலம்

இது ஒரு தத்துவார்த்த சொல்லாகவே மனதரிகிறது....
அத்தனை பெரிய கடவுளையே சம்சார சாகரம் கடக்கும் பாலமென்றழைக்கும் நமக்கு
பாலத்தை பள்ளம் கடக்கும் கடவுளென்றழைப்பதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்

No comments:

Post a Comment