Monday 20 August 2012

இலையிடை காய்த்த கதிர்

இலையிடை காய்த்த கதிர்

மூங்கில் இலைமேலே 
தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே

வாங்கும் கதிரோனை 
இடைமறிக்கும் கிளைகளே
இடைமறிக்கும் கிளைகளாய்
இதைக்கண்ட கண்களே

இதைக்கண்ட கண்களுள்
கண் கண்ட காட்சியே




தொடர்புடைய இடுகைகள் :


கண்டசுத்தி -#4 - அம்பிகாபதி

இலக்கியம் 

காட்சிபிழை திரை: காதலும் துரோகமும் விதியும் கண்ணதாசனும் 

கூடு விட்டு கூடு : - சுஜாதா தேசிகன் : ஒரு சொட்டு வைரம்

டோண்டு : படப்பிடிப்பில் டோண்டு ராகவன் அனுபவங்கள் - Tourism shoot 

1 comment:

  1. A comment to this post by Rangaan my dear!!!

    "தலைப்பு (மட்டும்) பிரமாதம்!
    அதோட நிறுத்தியிருக்கலாமே! "

    ReplyDelete